Friday, March 14, 2014
Thursday, March 13, 2014
’இப்படிக்கு நான்’ நூல் வெளியீடு
விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி, அமரர் எஸ்.பி.வெங்கடாசலம் அவர்களின் நினைவு நாளான நேற்று ஐயா அவர்களால் வாய் மொழியாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கொண்டு நான் எழுத்து வடிவாகப் படைத்துள்ள நூல் ஈரோட்டில் முன்னாள் தமிழக அமைச்சர் உயர்திரு சு.முத்துசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
நூல் அழகாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி. புகைப்படங்கள் வந்து சேர்ந்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன் . நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
Subscribe to:
Posts (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...