Wednesday, December 10, 2014

ஷெல்லிதாசனின் பரவுபுகழ்!


பவள சங்கரி




பாரதமும், பா- ரதமும் பாங்காய்
பாரதியின் பாசத்தால் இணைந்தது
மாதவமாய் மண்ணில் உதித்த
மாதவனின் எண்ணமெல்லாம் பண்ணானது
மங்கையரின் நலம்நாடும் சொல்லானது
எல்லோரும் ஓர்குலம்  ஓரினமெனும்
 மாமந்திரச் சுடரானது!  இனிய
புன்முறுவல் இலங்கு திருநிறைந்தனை !