ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பாக மிகச்சிறப்பான ஏற்பாடுகளுடன் 04/01/2017 அன்று நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவின் சில காட்சிகள். கல்லூரி முதல்வர் முனைவர் கு.உதயகுமார் , தமிழ்த்துறை தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன், இலக்கிய மன்றப் பொறுப்பாளர் பேரா.க.இராக்கு மற்றும் பேராசிரியப் பெருமக்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவர்கள், மாணவிகள் அனைவருக்கும் நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...
No comments:
Post a Comment